நிலவேம்பு (Andrographis paniculata)
நிலவேம்பு என்பது ஒரு முக்கியமான மூலிகையாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த மூலிகையானது பழங்காலம் முதலே சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. இது காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. டெங்கு மற்றும் கொரோனா போன்ற வைரஸ்களில் இருந்து விலகி இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மி.லி நிலவேம்பு கஷாயத்தை குடிக்கலாம் என கூறப்படுகிறது.
Nilavembu Traditional Uses:
It has been traditionally used for cancer, stomach ache, diabetes, high blood pressure, allergy, bronchitis, fever, flatulence, colic, dengue fever, intestinal worms, wounds, skin diseases, malaria and cancer. It is also used as an antidote for snake bites and insect bites traditionally.
Comments
Post a Comment